ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

Date:

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட USAID பணமோசடி பட்டியலில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பிரதமர் மற்றும் ஒரு குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக சமூகத்தில் நிலவி வந்த கருத்துக்கள், தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்