நாட்டில் மீண்டும் பல பகுதிகளில் மின் தடை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் விநியோக தடை ஏற்பட்ட பகுதிகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, நாடு முழுவதும் மின் விநியோகத்திற்குத் தேவையான தொழில்நுட்பப் புதுப்பிப்புகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடரும் எனவும், மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்