திருகோணமலையில் மாபெரும் சதுரங்க போட்டி

Date:

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice Chess Championship 2025 திருகோணமலை மாவட்ட போட்டிகள் நேற்றும்(7), இன்றும் (8) தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. நாளையும் (9) நடைபெறவுள்ளது.

ஏற்கனவே Majors Championship போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் Rated Players தவிர்ந்த அனைவரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இவை வயது வரம்பின்றி திறந்த பிரிவுப் போட்டிகளாக நடாத்தப்படுவதோடு, போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக மட்டுமே இடம்பெறுகின்றது. திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு பாடசாலை மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்த கட்டமான Majors Championship போட்டிகளில் பங்கேற்க தகுதியைப் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்