உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்களின் இரத்ததான முகாம்

Date:

தி/ உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து இன்று (08) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்லூரி தினத்தை முன்னிட்டு, சமூகப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குருதி தான முகாமானது, மங்கள விளக்கேற்றலுடன், மதகுருமார், அதிபரின் உரையுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களுடைய குருதியை கொடை செய்தனர்.

பலரும் இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டு, குருதி தேவையுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்