ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc-Andre Franche) இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 4ம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, நாட்டின் வளர்ச்சியையும் சமூக சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்