நேற்றைய தினம் (05) கொழும்பு (Colombo) நகரில் அமைந்துள்ள தாஜ் சமுத்திர (Taj Samudra) ஹோட்டலில் ITEC தின இடம்பெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் (Indian High Commission) நடத்திய குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





