லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

Date:

இன்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அவர் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்த நிலையில், அண்மைக்காலமாக அரசாங்கம் இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெளிவான பதிலை எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார்.

“லசந்த விக்ரமதுங்க படுகொலையின் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவருடைய குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு, அந்த கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என பாராளுமன்ற உரையின்போது அவர் வலியுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்