கொஸ்கொட துப்பாக்கி சூட்டின் பிரதான சூத்திரதாரி கைது

Date:

கொஸ்கொட பகுதியில் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (5) துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 9 தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 5900 மில்லிகிராம் ஹெராயினையும் பொலிஸார் கைப்பற்றியதோடு, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்