ஏறாவூரில் 10 வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி: 37 வயது நபர் கைது

Date:

ஏறாவூர் பகுதியில் தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமியை குறித்த நண்பியின் தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தையும் தாயும் வேறு திருமணம் செய்து, சிறுமியை கைவிட்டு பிரிந்து சென்றதனால், சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிறுமியின் நிலைமை குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், வழக்கு சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்