வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

Date:

திருகோணமலை பாலம்பட்டாறு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தின் காரணமாக முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்த மழையால் பாலம்பட்டாறு பகுதியில் நீர்மட்டம் பெருமளவில் உயர்ந்து, ஆலயம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த நிலைமை பக்தர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியிலும் வெள்ளம் கடுமையாகப் பரவியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்