இன்று (23) காலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெமோதர ஜங்சனில் விபத்துக்குள்ளாகிய குறித்த லொரி வீதியில் கவிழ்ந்தமையால் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சேதமாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1