அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

Date:

நேற்று (21) இரவு திருகோணமலை அலஸ்தோட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

மூன்று கார்கள் ஒன்றை ஒன்று மோதியதிலயே இப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கார் நகர்ப்பகுதியிலிருந்து வந்த நிலையிலையே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்திற்கான காரணங்களை தொடர்ந்த போது, குறித்த காரை ஓட்டிய நபர் குடிபோதையில் ஓட்டியதனாலயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுயுள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்