பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

Date:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் நிர்வாக செலவுகளைக் குறைத்து, மக்கள் நலனுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், நாட்டின் பொது சொத்துக்களை மேன்மைப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம், பொது வளங்களை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் புதிய நிலைமையை உருவாக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்