27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

மேலதிக சிகிச்சை பெற வேண்டிய தேவையிலிருந்த நோயாளி ஒருவர் நிலாவெளி வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நோயாளரை நிலாவளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவைப்பாடு இருந்தது.

எனினும், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) யின் சாரதி வயல் வேலைக்கு சென்றமையால் குறித்த நோயாளரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தாமதமாகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment