25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

சம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் இயல்பும் உருவமும் இதுவரை சரியாக அடையாளம் காணப்படவில்லை, இது ஆள்மறைவான புவிசார் பொருளா அல்லது கடல்சார் இயந்திரப் பகுதியா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதேச மக்கள் இது தொடர்பாக அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

மர்ம பொருளின் தோற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment