சம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

Date:

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் இயல்பும் உருவமும் இதுவரை சரியாக அடையாளம் காணப்படவில்லை, இது ஆள்மறைவான புவிசார் பொருளா அல்லது கடல்சார் இயந்திரப் பகுதியா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதேச மக்கள் இது தொடர்பாக அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

மர்ம பொருளின் தோற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்