சம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

Date:

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் இயல்பும் உருவமும் இதுவரை சரியாக அடையாளம் காணப்படவில்லை, இது ஆள்மறைவான புவிசார் பொருளா அல்லது கடல்சார் இயந்திரப் பகுதியா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதேச மக்கள் இது தொடர்பாக அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

மர்ம பொருளின் தோற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்