மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

Date:

இரத்தினபுரி, எஹெலியகொட தொரணகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எஹெலியகொட பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பி, மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்