சம்பூரில் ஜப்பான் தூதுவர் குழுவின் விஜயம்: குளம் புனரமைப்பு திட்டம்

Date:

ஜப்பான் தூதுவர் மற்றும் அவரது குழு இன்று (20) திருகோணமலையின் சம்பூர் பகுதியில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இதன் போது, சூரக்குடா பகுதியில் உள்ள முக்கிய குளத்தை பார்வையிட்டனர்.

இந்த குளம், அப்பகுதியில் உள்ள மக்களின் வேளாண்மை தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாகும். இதன் புனரமைப்பு தொடர்பான திட்டங்களை முன்னேற்றுவது குறித்து இவ்விஜயம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்