இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ச முக்கிய பேச்சுவார்த்தை

Date:

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இடையே முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், இலங்கை-இந்தியா இடையிலான பன்முக ஒத்துழைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், முதலீடுகள், பொருளாதார மறுமலர்ச்சி போன்ற முக்கிய துறைகள் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதேவேளை, பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் உறவை இன்னும் வலுப்படுத்தவும் பராமரிக்கவும், இருதரப்பின் உற்சாகத்துடன் கருத்துகள் பரிமாறப்பட்டதாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கை-இந்தியா உறவை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

ஹோர்முஸ் ஜலசந்தி பேச்சில் முன்னேற்றம்: அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அதிக கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்