மல்வத்து ஒயாவில் காணாமலான இளைஞன் – தேடுதல் நிறுத்தம்

Date:

13.01.2025 அன்று மன்னார் மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேக்கம் அணைகட்டு பகுதியில் நீராட சென்ற மன்னார் காத்தாங்குளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதை அடுத்து, கிராம மக்கள் மற்றும் பொலிசாருடன் மன்னார் கடல் படையினரும் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவரை கண்டுபிடிக்க முடியாமல், இரவு பகலாக தேடுதல் தொடர்ந்தும் எந்த வெற்றியும் இல்லை. இந்நிலையில், மல்வத்து ஒயா பெருக்கு எடுத்து அதிக நீர் வழிந்ததன் காரணமாக, தேடுதல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவருடைய உடல் தண்ணீருடன் கடலுக்கு சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மல்வத்து ஓயா பெருக்கு எடுத்ததன் விளைவால் தற்காலிகமாக தேடுதல் நடைவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்