உவர்மலையில் கன்று விபத்து – உரிமையாளருக்கு அறியப்படுதவும்

Date:

திருக்கோணமலை உவர்மலை குமரன் மைதானத்திற்கு அருகில் கன்றுக்குட்டி ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

உரிமையாளர் இல்லாமையினால் மக்கள் கன்றுக்குட்டியை பாதுகாத்து வைத்துள்ளனர்.

உரிமையாளரை இனங்காண உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்