28.2 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து 48 வயதான ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், அப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று (15) மாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.

சடலம் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம் தற்கொலையா? அல்லது கொலையா? என சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

Leave a Comment