வாளுடன் மாணவர் கைது

Date:

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய மாணவன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை ஜனவரி 10ம் திகதி இடம்பெற்றது. சுழிபுரம் – பெரியபுலோ பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில், 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

இரு சந்தேக நபர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்