26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

வாளுடன் மாணவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய மாணவன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை ஜனவரி 10ம் திகதி இடம்பெற்றது. சுழிபுரம் – பெரியபுலோ பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில், 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

இரு சந்தேக நபர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

Leave a Comment