உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Date:

கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) பிற்பகல் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எல்லைச் சுவர் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அண்டை வீட்டாரைத் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பாக, நுகேகொடையின் தலபத்பிட்டிய பகுதியில் இன்று காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

தாக்கப்பட்ட நபர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்ட நபர் நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த சரத் சந்திரசிறி என்ற 66 வயதுடைய நபர் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்