ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

Date:

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளனர்.

அவர்களை உடனடியாக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்