25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின்‌ பயன்பாடு அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்‌ பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள்‌ பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின்‌ விசேட உளநல வைத்திய நிபுணர்‌ ரூமி ரூபன்‌ தெரிவித்துள்ளார்‌.

அத்துடன்‌ குறித்த மாணவர்களைப்‌ பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌ உள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment