மலேசியாவில் இடம்பெறும் சொற்போர் விவாத போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு!

Date:

மலேசியாவில் உள்ள திரங்கானு பல்கலைகழகம் நடாத்தும் அனைத்துலக வானரங்க
சொற்போர் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய அணி இறுதிப்போட்டிக்கு
தெரிவாகியுள்ளது.

இவ் விவாதப் போட்டிக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களை
கொண்ட அணி அறிவியல் தமிழ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இவ்வணி
முதல் மூன்று சுற்றுக்களிலும் இந்தியா, சிங்கபூர், மலேசிய அணிகளுடன்
போட்டியிட்டு தற்போது இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இறுதி சுற்று
இந்தியாவுடன் இடம்பெறவுள்ளன.

இலங்கை சார்பில் பங்குபற்றி அணியில் மோகனராஜ் ஹரிகரன், கிளிநொச்சியைச்
சேர்ந்த நகுலகுமார் அபிராமி, கலைச்செல்வன் யூலியட், சிவகுமார் திசான்
ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்