மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Date:

மேல் கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (27) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் மேல் கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான்கதவுகள் திறக்கப்படும் என்பதால் நீர்த்தேக்க அணைக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.

அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவோன் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்