மாவை சேனாதிராசாவின் ஆதரவு தமிழரசு கட்சிக்கு இல்லை… எனக்குத்தான்: சசிகலா ரவிராஜ்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக செயற்பட்ட மாவை சேனாதிராசா, இம்முறை பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிக்க மாட்டார். தனிப்பட்ட ரீதியாக தன்னையே ஆதரிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் சசிகலா ரவிராஜ்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ், இன்று (2) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் தன்னை தேர்தலில் போட்டியிட அழைத்ததாகவும், ரெலோ தரப்பில் மாத்திரம் வெற்றிடமிருந்ததால் அந்த கட்சியின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்