யாழில் வர்த்தகரின் மகன் தலைமையிலான சுயேச்சைக்குழு களமிறக்கம்!

Date:

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தரணி நாகரத்தினம் கமலரூபன் தலைமையிலான குழுவினர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நண்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இவர் யாழின் பிரபல வர்த்தகர் ஈ.எஸ்.பி.நாகரத்தினத்தின் மகன் என்பது குறிப்பிடதக்கது

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்