Pagetamil
இலங்கை

நாமும் தேர்தலில் போட்டியிடப் போகிறோம்: யாழிலிருந்து மற்றொரு கோஸ்டி புறப்பட்டது!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றொரு கோஸ்டி அறிவிப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கவுள்ளதாக யாழ்ப்பாண குழுவொன்று வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டு, இறுதியில் மூக்குடைபட்டிருந்தது.

இந்த சூழலில் மதவாத குழுவினருடன் இணைந்து இந்த குழு பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment