அநுரவை சந்தித்து ஐஸ் வைத்த சிறிதரன்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்களும் ரணில் அரசிடம் மதுபானச்சாலை உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்களின் பட்டியலை ஜேவிபி அரசு வெளியிடுமென எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்