23 வயது மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

Date:

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி கொலை செய்ததுடன், மனைவியின் மூத்த சகோதரியையும் கோடரியால் தலையில் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வாத்துவ பொடுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஹசினி ஹன்சனி ருவன்திலக என்ற ஒரு பிள்ளையின் தாயே கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவி தனது இரண்டு மாத குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்