உதவித்தொகை பெற வந்தவர் உயிரிழப்பு

Date:

தனமல்வில தபால் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (22) மக்கள் உதவிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தபால் நிலையத்திற்கு முன்பாக உயிரிழந்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனமல்வில காமினிபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஏ. சிறிசேன (81) என்ற நபர்.

அன்று காலை முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக தனமல்விளை தபால் நிலையத்திற்கு வந்த அவர், தபால் நிலையம் முன் அமர்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தனமல்வில பதில் பொலிஸ் நிலைய ஆணையாளர் திரு.நிஷாந்த கமகே தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்