உதவித்தொகை பெற வந்தவர் உயிரிழப்பு

Date:

தனமல்வில தபால் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (22) மக்கள் உதவிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தபால் நிலையத்திற்கு முன்பாக உயிரிழந்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனமல்வில காமினிபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஏ. சிறிசேன (81) என்ற நபர்.

அன்று காலை முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக தனமல்விளை தபால் நிலையத்திற்கு வந்த அவர், தபால் நிலையம் முன் அமர்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தனமல்வில பதில் பொலிஸ் நிலைய ஆணையாளர் திரு.நிஷாந்த கமகே தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்