பிரதமர் தினேஸ்குனவர்த்தனவுக்கும் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பு

Date:

பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திகுமார்.அவர்கள் கொழும்பில்
நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பரத்
தன்மையையும் சம உரிமையையும் கொண்ட அரசியல் தீர்வவின் அவசியம் பற்றியும்,
சம கால நிலவரங்கள் மற்றும் ஐனாதிபதி தேர்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என சமத்துவக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல், அன்றாட பிரச்சினைகள், முக்கியமாக
நிலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்பன அடங்கிய மகஜரும்
பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்