இரசாயனக்கலவை அழகு சாதனங்களால் ஆபத்து!

Date:

சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒப்பனை சிகிச்சைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகமயப்படுத்தப்படுவதனால் பாரிய பொது சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (10) வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் இரசாயன கலவை மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை பரிசோதிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் போதிய ஆய்வுகூட வசதிகள் இல்லையெனவும் இந்த சங்கம் கூறுகிறது.

இந்த நிலையில், ஆய்வுகூட வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் இந்த பூச்சுகளை பரிசோதிக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்