வடமாகாணத்தில் உள்ள பூப்பெய்திய பள்ளி மாணவிகளுக்கு அடையாணைக்கான வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Date:

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 6 மேல் வறுமைக்கோட்டில் கல்வி கற்கும் பூப்பெய்திய பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பாவிப்பதற்காக அடையாணைக்கான வவுச்சர்கள் இரண்டு கட்டமாக வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 31900 பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் கல்விக்காக மாணவிகள் பாடசாலை வருகை தருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வவுச்சர்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் முதலாம் கட்டமாக வருகின்ற திங்கட்கிழமை (06.06.2024) பாடசாலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்