நீர்த்தேகத்தில் சடலமாக மிதந்த பாடசாலை மாணவி

Date:

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா (18) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இம்மாணவி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக வீட்டில் கல்வி பயின்று வந்துள்ளதாகவும், நேற்று முன்தினமிரவு (18) வீட்டிலேயே படித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் படித்துக் கொண்டிருந்த மகள் காலையில் வீட்டில் இல்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்