தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (18) டென்மார்க்கில் நடைபெற்றது.
வே.பிரபாகரனின் சகோதரன் மனோகரன் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடந்தது.

Date: