27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

இந்த வருடம் மரக்கறி விலைகள் எகிறும் வாய்ப்பில்லை!

இந்த வருட இறுதி வரை மரக்கறி விலைகள் அசாதாரணமாக உயரும் அபாயம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் பிற உணவுப் பயிர்களின் விலை நிலைகள் தொடர்பான சாத்தியமான சூழ்நிலைகள் பற்றிய முன் அறிவித்தல் தொடர்பான ஆய்வு அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment