இலங்கை

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடலுக்கு இன்று (19) இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, பாலிதவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூடுகிறது: பொதுவேட்பாளராக சிறிதரனின் பெயர்?

Pagetamil

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Pagetamil

சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

Pagetamil

தலைவர் பிரபா குடும்பத்துக்கு டென்மார்க்கில் அஞ்சலி

Pagetamil

‘எமது தாளத்துக்கு நடனமாடுபவர்தான் ரணில்’: மொட்டு எம்.பி ‘பகீர்’!

Pagetamil

Leave a Comment