யாழில் அதிகாலையில் 2 வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

Date:

யாழ்ப்பாணம், நாவாந்துறையில் இனந்தெரியாதவர்களால் 2 வாகனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று (15) அதிகாலை 12.30 தொடக்கம் 3 மணிக்கு இடையில் வாகனங்கள் தீயிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

டெமோ பட்டா (NP PU – 5205) மற்றும் முச்சக்கர வண்டி (NW YQ – 7900) என்பவற்றையே இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்