27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சியில் ஆயுர் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு
நிலவுகின்றது என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்து்களை வெளியில்
பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் பொருளாதார
நெருக்கடிக்காரணமாக பெரும்பாலான பொது மக்கள் மருந்து்களை கொள்வனவு செய்ய
முடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட வைத்தியர்களை தொடர்புகொண்டு வினவிய போது

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 50 வீத மான மருந்துக்களுக்கு தட்டுப்பாடு
நிலவுகிறது எனவும் கொழும்பிலிருந்து தங்களுக்கு உரிய மருந்து
கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்த அவர்கள், இதன் காரணமாக மாதாந்தம்
தங்களிடம் சிகிச்சைக்காக வருகின்ற பொது மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment