‘மக்கள் விரும்பும் தேர்தலை நடத்த ஜனாதிபதி இணங்குவார் என நம்புகிறேன்’: பசில்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் நேற்று (22) இரவு நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மக்கள் எதிர்பார்க்கும் தேர்தலை நடத்த ஜனாதிபதி இணங்குவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக பசில் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்