ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் நேற்று (22) இரவு நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மக்கள் எதிர்பார்க்கும் தேர்தலை நடத்த ஜனாதிபதி இணங்குவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக பசில் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.




