26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் 2209 வது நாளில் நீதிக்கான மாபெரும் எழுச்சி பேரணி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பௌராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில்ல எமக்கான நீதி எங்கே? என கேட்கிறோம் என போராட்க்காரர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

Leave a Comment