25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு 19ஆம் திகதி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, தேசிய மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செயலாளர் பதவியை ஞா.சிறிநேசனும், ச.குகதாசனும் ஒவ்வொரு வருடங்கள் பகிர்ந்து கொள்ள இணக்கம் கண்டிருந்தனர். எனினும் யார் முதல் பதவிக்காலத்தை வகிப்பது என்பதில் இணக்கம் எட்டப்படவில்லை. இன்று இரவு வரை இந்த விவகாரம் தீர்வின்றியே காணப்படுகிறது.

எனினும், 19ஆம் திகதி திருகோணமலையில் தேசிய மாநாட்டை நடத்துவதென கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக இன்று மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment