இலங்கையில் அதிக பிள்ளைகள் பெற்ற மூதாட்டி மரணம்!

Date:

இலங்கையில் அதிக குழந்தைகளை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் வீர மாதா விருதை பல வருடங்களாக பெற்றுக்கொண்ட பெண், பதுளையில் நேற்று காலமானார்.

திருமதி ரத்நாயக்கா கக்கண்ணமாலா என்று பெயரிடப்பட்ட அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை 180 ஆகும்.

தேசிய முதியோர் உரிமைகள் அலுவலகம் வழங்கும் வீரத் தாய் விருதை வென்ற அவர், சமீபத்தில் தனது 97வது பிறந்தநாளை தனது குழந்தைகளுடன் கொண்டாடினார்.

அவரது இறுதிக் கிரியைகள் பதுளை பொது மயானத்தில் 29ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்