26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

வட்டுகோட்டை பொலிஸ் நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கொன்றில் சித்தன்கேணி பகுதயினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிசார் தாக்கிய நிலையில் நேற்றைய தினம் சந்தேகநபர் இறந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதிவிசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிசார் , மானிப்பாய், சுன்னாகம் பொலிசார் விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வட்டுகோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின யாழ் மாவட்ட இணைப்பாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலயைத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு மணத்தியாயலத்திற்கு மேலதிகமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment