யாழில் இந்திய வங்கி திறப்பு!

Date:

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட SBI வங்கியினை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதித்துறை அமைச்சர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய பாரத ஸ்ரேட் வங்கியினை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களை திறக்குமாறு கூறி நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வங்கிக்கான பெயர் பலகையினை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வங்கியின் புதிய வாடிக்கையாளர் மூவருக்கு கணக்கினை ஆரம்பிப்பதற்கான கடிதத்தினை வழங்கி வைத்தார்.

நிழ்வில் வடக்கு மாகண பி.எஸ்.எம் சாள்ஸ் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்